கோவிலைக் காக்க மத்திய அமைச்சரிடம் மனு- தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம்
#இந்து முன்னணி சாா்பாக குரும்பூா் இரயில்வே நிலையத்தின் அருகே உள்ள விநாயகா் கோவில் சம்பந்தமாக மத்திய இனையமைச்சா் மாண்புமிகு.#ஜெயந்த்சின்ஹா அவா்களிடம் மாவட்டபொறுப்பாளா்கள் மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பாக மனு கொடுக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *