ஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்

25.11.2020

கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூர் மங்கலம் பகுதியில் CAA மற்றும் NRC சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர் .
சிறப்பு பேச்சாளர்களை வெளியூரில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

அவர்கள் போராட்டம் என்ற பெயரில் இந்து மத கடவுள்களையும், இந்து மத பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை கொச்சை படுத்தி தொடர்ந்து பேசினார்கள் .

இதைத் கண்டு பொதுமக்கள் வெகுண்டெழுந்து CAA மற்றும் NRC ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டத்தை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் நடத்தினர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர் .

இது இஸ்லாமியர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது . கூட்டம் முடிந்து மக்கள் திரும்பி செல்லும் வழிகளை மறைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்கள் இஸ்லாமியர்களின் உண்மை முகத்தை அறிந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்து எண்ணிக்கை காண்பித்தால் மட்டும் இந்த பிரச்சினை ஓயாது என்பதை புரிந்து கொண்டனர்.

வியாபார தலைமை நம்மிடம் இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

பொருளாதார ரீதியாக இஸ்லாமியர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, அவர்களின் போராட்டத்திற்கு நிதியுதவி செய்த இஸ்லாமிய வியாபார நிறுவனங்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக இந்துஸ்தான் என்ற பெயரில் கூட்டு வியாபார நிறுவனங்கள் துவங்கினர்.

ஹிந்துஸ்தான் கால்நடை தீவனக் கடை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது .

இதை அடுத்து வேலாயுதசாமி சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் ஹிந்துஸ்தான் ஹோட்டல் மற்றும் பேக்கரி திறப்பு விழா நடைபெற உள்ளது.

இதை அடுத்து ஹிந்துஸ்தான் சூப்பர் மார்க்கெட் விரைவில் துவங்கப்பட உள்ளது .

ஒருங்கிணைந்த இந்து சக்தியின் வெளிப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதற்கு
திருப்பூர் மங்கலம் பகுதி நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *