துடியலூரில் சிலை திருட்டு- மாநில தலைவர் பேட்டி

கோவை வடக்கு மாவட்டம்
சின்ன மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீ விஜயநாராயண சௌத்ரி கோவில்
சிலைகள் திருட்டு போயுள்ளது.

இந்துமுன்னணி
மாநிலத்தலைவர் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்

திருட்டு போன தங்க, ஐம்பொன் சிலைகள் காவல்துறை தனிப்படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும்
இல்லையென்றால் இந்துமுன்னணி பெரிய போராட்டம் நடத்தும் என்று மாநில தலைவர் #காடேஸ்வரா_சுப்ரமணியம் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *