7 வது மாநில மாநாடு – கோவை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் 7வது மாநில மாநாடு கலியுகாப்தம் 5117, மன்மத ஆண்டு, வைகாசி மாதம், 24 ம்தேதி (ஜூன் 7 2015) கோவையில் நடைபெற உள்ளது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு பிறந்த நாள் 2015 பிப்ரவரி மாதம் 17 ம்நாள் வருகிறது .

எனவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்தும் மாநில மாநாடு இம்முறை அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு விழா மாநாடாக கொண்டாடிட இந்துமுன்னணி பேரியக்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கென இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு இந்துக்களின் எழுச்சி கீதமாக இருக்கும். அனைவரும் இப்போதிருந்தே தயாராவோம். கோவை மாநகரை காவிக்கோட்டை ஆக்குவோம் பாரத் மாதா கீ ஜெய்

maanaadu

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *