Daily Archives: September 3, 2015

ஊடகங்களின் நீசத்தனம் – கிறிஸ்தவக் கைக்கூலிகள்

A2AKRf0Qfe6THDRU6DHFF9YK[1]

இந்து மதத்தில் மட்டமே சாதி இருப்பதாக கூறும் அறிவிலிகாள்… இதைப்பற்றி என்ன கூறுகிறீர் ?

ஊடகங்கள் இதை ஏன் கிறித்தவ மதத்தில் மோதல் ஏன் செய்தியிடவில்லை?
தலித் என்ற பெயரை ஏன் பயன்படுத்துகிறார்கள்? மதம் மாறியபின் தலித் எங்கிருந்து வரும்? இவர்களிடத்தில் சாதி இல்லாத போது??

இந்துக்களே உணர்வீர்….

A2AKRf0Qfe6THDRU6DHFF9YK[1]

தேச பக்தரும் ; தேச துரோகியும்

தேச பக்தரும் ; தேச துரோகியும்

ஜூலை 30 பாரதத்தில் நிகழ்ந்த – உலக மக்களின் மனத்தில் தாக்கத்தை அழுத்தமாக பதித்த வெவ்வேறு நிலைப்பாட்டின் இரு நிகழ்ச்சிகள் ஒரே வருடத்தின் ஒரு நாளில் அரங்கேறியது.

மக்கள் நாயகனாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு. அப்துல்கலாம் அவர்களின் இறுதிச் சடங்குகளும், பயங்கரவாதத்தின் அடையாளமான யாகூப்மேமன் தூக்கில் தொங்கியதும்.

உயர்திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு நாடே திரண்டு நின்று அஞ்சலி செலுத்தியது. நாட்டின் தென்கோடியில் பிறந்த அந்த மாமனிதனுக்கு எட்டு திசைகளிலிருந்தும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தனது வீட்டில் ஒருவர் தவறிவிட்டால் எத்தகைய மன உணர்வு இருக்குமோ அந்த ஆழ்மனத்தின் வெளிப்பாடாக, உண்மையான வருத்ததோடு, கனத்த இதயத்தோடு மக்களைக் காண முடிந்தது. தெருவெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது அயராத முயற்சியினால், பயிற்சியினால் கல்வியில் உயர்ந்து , நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நாட்டுக்காகவே தன்னை அர்பணித்துக்கொண்டார். எண்ணம், சொல், செயல் திறமைகள் அனைத்தையும் நாட்டின் மேன்மைக்காகவே  வழங்கினார். உண்மை, நேர்மை, தூய்மை இவற்றின் உருவமாக திகழ்ந்தார்.

நாட்டின் முதற்குடிமகனாக இருந்தும் படாடோபம் இல்லாமல், கர்வம் கொள்ளாமல் மிக இயல்பான, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்குவிக்கும் தேச நிர்மானப் பணிகளில் ஈடுபட்டார். இறுதிக் காலம்வரை தேனியைப் போல சுறுசுறுப்பாக இருந்தவர்.

இந்த நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை உயர்வாக போற்றியவர். இஸ்லாமியராக இருந்தும் பிற மத நிகழ்சிகளில் பங்கெடுத்துக்கொண்டு சிறப்பித்தவர்.

இத்தகைய உயர் பண்புகளால் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். தேசமே தெய்வம் என வாழ்ந்ததனால் பார்போற்றும் தலைவரானார்.

 

தேசத்தை சிதைத்து பிரபலமடைந்தவன் யாகூப் மேமன். 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்திட முக்கிய காரணமானவன்.

அரசு கணக்கின் படி 257 பேர் பலியான, ஆயிரக்கணக்கானோர் அங்கஹீனமடைந்த கோர சம்பவத்தின் சூத்திரதாரி இப்ராகிம் தாவூத், அண்ணன் டைகர் மேமன் ஆகியோருடன் இணைந்து சதித்திட்டங்கள் தீட்டியவன்.

மும்பை நகரம் வரலாறு காணாத பேரிடரைக் கண்டதால் பொருளாதார ரீதியாக மிகுந்த பாதிப்படைந்தது. இந்த தேசம் முன்னேறக்கூடாது, குறிப்பாக நாட்டின் வர்த்தக நகராக திகழக்கூடிய மும்பையை அதலபாதாளத்திற்கு தள்ளவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட பயங்கரவாத செயல்.

பலகட்ட விசாரணைகளில் யாகூபுக்கு தொடர்பிருந்தது ஊர்ஜிதப் படுத்தப்பட்டது. கடந்த 2007–ம்ஆண்டு விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 2013–ம் ஆண்டு உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவனது  கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். அதைத்தொடர்ந்து யாகூப்மேமன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி ஆனது.

இந்த நிலையில் அவரை 30–ந்தேதி தூக்கில் போட உத்தரவிடப்பட்டு இருந்தது. கடைசியாக தாக்கல் செய்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் 30 ம் தேதி காலை தூக்கிலிடப்பட்டான்.

பல இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், இவர்களுடன் பல ஊடங்கங்களும் யாகூப்மேமன் இறப்பை ஒரு தேசத் தியாகியினுடைய இறப்பாக கொண்டு துக்கம் அனுசரித்தனர்.

இந்த மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமே காவி தீவிரவாதம் தான்  என அனல் பறக்கும் விவாதங்கள், விமர்சனங்களால் நாடே சூடாகிப்போனது. அப்துல் கலாம் இறப்பைகூட பெரிதாக எண்ணாத அளவுக்கு நாட்டில் யாகூப்மேமன் தூக்கிலடப்பட்டது பெரிதாகப் பேசப்பட்டது.

ஆனால் மக்கள் மிகத் தெளிவாக இருந்தனர். தேச பக்தரையும், தேச துரோகியையும் மிகச் சரியாக கணக்கீடு செய்திருந்தனர்.

எந்த நிர்பந்தமும் இல்லாது தாங்களாகவே முன்வந்து திரு.கலாம் அவர்களுடைய இறுதி நிகழ்சிகளில் கலந்து கொண்டனர். வந்தேமாதரம், பாரத்மாதா கீ ஜெய் எனும் கோஷங்கள் விண்ணை எட்டின.

மேமனுடைய நிகழ்விலோ குல்லா போட்ட தலைகள் மட்டுமே காணப்பட்டன. அல்லாஹுஅக்பர் எனும் கோஷமே போடப்பட்டது. இந்த தேசத்தில் சிறுபான்மையான முஸ்லீம்கள் என்றும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற வகையிலே அந்த இறுதி ஊர்வலம் இருந்தது.

இறுதியாக இந்த தேசத்திலுள்ள முஸ்லீம்களின் நிலைப்பாடு பற்றி மக்கள் மனத்தில் பெருத்த சந்தேகத்தை இவ்விரு மரணமும் ஏற்படுத்தியுள்ளது.

மாமனிதர் அப்துல் கலாம் அவர்களது இறுதி நிகழ்ச்சிக்கு பெருவாரியான முஸ்லீம்கள் வரவேயில்லை. அவர் அசைவம் சாப்பிட்டதில்லை, திருமணம் செய்துகொண்டு குழந்தைபெறவில்லை, இந்து சந்நியாசிகளின் காலில் விழுகிறார், கோவில்களுக்கு செல்கிறார் எனவே அவர் போற்றத் தகுந்த முஸ்லீம் இல்லை, உண்மையான முஸ்லீமே கிடையாது என பல இடங்களில் பதிவு செய்தனர்.

மாறாக யாகூப்மேமனுக்கு இறப்பிற்கு பிறகு செய்யப்படும் சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. அவரது ஊர்வலத்தில் முஸ்லீம்கள் மட்டுமே பங்கு கொண்டனர். இந்த தேசத்தில் வாழவே பிடிக்கவில்லை என்பது போலெல்லாம் பதிவுகள் சமூக வலைத்தளங்களிலே உலவின..

ஆகா இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றைத்தான் – முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய மாட்டார்கள். இந்த தேசத்தினை, பண்பாடு,கலாசாரத்தினை தங்களுடையதாக என்ன மாட்டார்கள். அவ்வாறு செயபடுபவர்களை காபிர்கள் என்றும் முஸ்லீம்களே அல்ல என்றும் கூறுவார்கள்.

அவர்களுக்கு தேசம் என்பது முக்கியமல்ல அவர்களது மதமே (பயங்கரவாதமே) முக்கியம்.

ஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்

ஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்- அல்லல்படும் தமிழகமும்

முஸ்லீம்களின் ஜனத்தொகைக்கும் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிக்கும் எப்போதும் தொடர்புள்ளது…

முஸ்லீம்கள் 1% = மிக நல்லவர்கள்

முஸ்லீம்கள் 2% = கண்ணியமானவர்கள், மாமன்- மச்சான் எனப் பழகுவார்கள்

முஸ்லீம்கள் 3% = தங்களுக்கென தனிப் பகுதி உருவாக்கிக் கொள்வார்கள்

முஸ்லீம்கள் 4% = தங்கள் பகுதிக்குள் சாமி ஊர்வலத்தையோ, சாவு    ஊர்வலத்தையோ அனுமதிக்கமாட்டார்கள்

முஸ்லீம்கள் 5% = மதமாற்றம், லவ் ஜிகாத் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவார்கள்.

ஆறு சதவீதத்தை தாண்டினால் ஆம்பூர் தான்…

எல்லாவித வன்முறைகளிலும் ஈடுபட துவங்குவார்கள். இதுதான் உண்மை என்பதை உணர்த்தியது ஆம்பூர்.

ஜூன் 27… கண்ணுக்கெட்டிய தூரம்வரை குல்லா வைத்த தலைகளும்( காக்கி அல்ல), கல்லை வீசிய கைகளுமாகத்தான் காட்சியளித்தது ஆம்பூர்….

தமிழக வரலாற்றில் ஒரு தேசிய நெடுஞ்சாலையை 7 மணி நேரம் முடக்கி வைத்தது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும்.

கல்லைக் கண்டு காக்கி ஒளிந்தகேவலமும் இங்குதான் முதற்காட்சியாக இருந்திருக்கும். உயிருக்கு பயந்து ஓடிய ஆண் காவலர்களும், மானத்தைக் காக்க ஓடிய பெண் காவலர்களும் காக்கி போட்டிருப்பதினால் மட்டுமே  நமக்கு பாதுகாப்பு என்பது உண்மை அல்ல என உணர்ந்திருப்பார்கள்.

அவர்கள் ஓடியது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை மட்டுமல்ல காவல்துறை வெறும் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது என்ற உண்மையையும்தான்.

குற்றமே செய்திருந்தாலும் முஸ்லீம்கள் எந்த ஒரு சட்ட திட்டத்திற்கும் உட்பட்டவர்கள் அல்ல என்று அடங்க மறுக்கும் அராஜகம் அரங்கேறியிருக்கிறது.

அரசோ, அரசின் இயந்திரங்களோ தங்களைக் கட்டுபடுத்த முடியாது , கூடாது என்பதையும் அதற்காக எத்தைகைய வன்முறைகளிலும் இறங்கிடத் தயாரென்பதை உணர்த்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

முஸ்லீம்கள் எங்கெல்லாம் அதிகமாயிருக்கிறார்களோ அங்கெல்லாம் இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

  • மேலப்பாளையம் மசூதியில் நுழைந்ததாகக் கூறி காவல்துறையை எதிர்த்தது.
  • ராமநாதபுரம் SP பட்டிணம் SI காளிதாஸ் சம்பவம்.
  • ஆம்பூர் கலவரம் ….
  • சென்னை சில்க்ஸில் நடந்த திருட்டு சம்பவத்திற்கு ஆதரவாய் திரண்டது.
  • ராமநாதபுரம் மாவட்ட சின்னக்கடையில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற போது கலெக்டர், தாசில்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்…

என பட்டியல் நீளுகிறது.

இத்தகைய தாக்குதல்களை திட்டமிட்டே செய்வதர்கேற்ப ஆயுதங்கள் தயார் நிலைகளில் முஸ்லீம்களின் வீடுகளிலும், மசூதிகளிலும் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றது.

திடீர் தாக்குதல் என்றாலும் இவற்றை தருவிக்க ஆங்காங்கே உள்ள முஸ்லீம்கள் வழிவகை செய்து தருகின்றனர்.

ஆம்பூரில் பல முஸ்லீம்களின் வீடுகளின் மாடியில் கற்கள் சேகரித்து குவிக்கப்ட்டிருந்துள்ளது.

இவை எல்லாம் உணர்த்துவது யாதெனில், முஸ்லீம்கள் யாரையும்,எப்போது வேண்டுமானாலும் தாக்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.

ஒட்டு வங்கி அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் புரிந்தாலும் கவலைப்படுவதில்லை.தாக்கப்படுபவர்கள் அப்பாவி இந்துக்களும், காவல் துறையினரும்தானே?

இதோ மீண்டும் ஒரு திட்டவட்ட அறிவிப்பு…

ஜூலை 28 ல், சென்னையில் “பத்ரு போர்” “மரணத்தை நேசிக்கும் கூட்டம் தயாரகியுள்ளோம்..தமிழக அரசே! அந்த நாள் ஆட்சி ஆட்டம் காணும் நாள்” என மிரட்டலுடன் வந்துள்ளது.

இந்த அரசு நோன்புக்கஞ்சி குடித்துவிட்டு இஸ்லாமியர்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று சொல்லி வழக்கம்போல மெளனமாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறது.

முஸ்லீம்கள் அதிகமுள்ள நாடுகளெல்லாம் அமைதி குலைந்து தினந்தோறும் குண்டு வெடித்து வருவதை உலகமே அச்சத்தோடு கண்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது 6% முஸ்லீம்கள் உள்ளனர். அதற்கே இந்த கதியென்றால்….  50% வேண்டியதில்லை 15% ஆனால் தமிழகம் என்னாகும்?

தமிழகம் அமைதிப்பூங்கா ஏற்ன ஜால வார்த்தையை வேண்டுமானால் கூறி நம்மை அமைதிப்படுத்திக் கொள்ளலாம்.