Daily Archives: October 29, 2014

பசுத்தாய் சந்தா சேகரிப்பீர்

இந்துமுன்னணி பேரியக்கத்தின் வெளியீடான ஆன்மீக,தேசிய மாத இதழ் பசுத்தாய்.

மாதத்திற்கு  ஒன்று என வருடத்திற்கு 12 புத்தகங்கள்  இல்லத்திற்கே வரும்.

நமது வெளியீட்டினை மக்களிடத்திலே கொண்டு செலுத்த ஒரு மாபெரும் வாய்ப்பு .

எதிர் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 15 தேதி வரை பசுத்தாய் சந்தா சேர்த்திட  சிறப்பு  கவனம் கொடுக்க வேண்டிய நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இதற்காக விசேஷ முயற்சி எடுத்து நமது ஆதரவாளர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரையும் பசுத்தாய் இதழிற்காக சாந்த செலுத்த கோர வேண்டும்.

குறிப்பு: ஆண்டு சந்தா ரூ.100/-

சந்தா அனுப்பவேண்டிய முகவரி:

பசுத்தாய் ஆன்மீக , தேசிய மாத இதழ்

58, அய்யா முதலித் தெரு.,

சிந்தாதரிப்பேட்டை

சென்னை 600 002

மழை நிவாரணப் பணிகளில் இந்துமுன்னணி

தமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. திருப்பூரில் பெய்த மிக பலத்த மழையின் காரணமாக மக்கள் வசிக்கும் பல குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக நொய்யல் கரைப்பகுதி ஓரமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்துமுன்னணி ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.  மேலும் உணவு விநியோகமும் நடைபெற்றது.

IMG-20141028-WA0046[1]IMG-20141028-WA0029[1]IMG-20141028-WA0028[1]IMG-20141028-WA0022[1]IMG-20141028-WA0016[1]IMG-20141027-WA0129[1]IMG-20141027-WA0035[1]