தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்

டிசம்பர் 6 – அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராமனுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் அதற்காக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் 140க்கும் மேற்ப்பட்ட முக்கிய நகரங்களில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டனர்.

தமிழகம் இந்து எழுச்சி பெற்ற மாநிலமாக உருவாகி வருகிறது என்பதை இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு உணர்த்துகிறது.

தமிழகம் என்றும் ஆன்மீகத்தின், தேசியத்தின் பக்கம் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

திரளாக கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இந்துமுன்னணி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

One thought on “தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *