தமிழக காவல்துறைக்கு பயமா? – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கேள்வி

தமிழக காவல்துறைக்கு பயமா? இல்லை தமிழக முதல்வர் வாய்மொழி உத்தரவாக காவல்துறைக்கு உத்தரவு போட்டு உள்ளதா?

இஸ்லாமியர்களுடைய அராஜகம் நாளடைவில் வலுத்து வருகிறது இது நல்லதல்ல.

காவல்துறை அதிகாரிகள் மனநிலை பாதிக்கப் படுவார்கள்.

தமிழக முதலமைச்சர் அவர்களே காவல்துறையினர் கை விலங்குகளை அவிழ்த்து விடுங்கள், இல்லையேல் அவர்களே உடைப்பார்கள்.

வி.பி.ஜெயக்குமார்,
இந்து முன்னணி துணைத் தலைவர்,
பரமன்குறிச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *