மாநில பொதுக்குழு -விவரங்கள்

இந்துமுன்னணி பேரியக்கத்தினுடைய மாநில நிர்வாகக்குழு கடந்த 27,28 ( செப்டம்பர்) ம் தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. 2014 ம் ஆண்டிற்கான , மாநில அளவில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு  ஒன்றிய, நகர மற்றும் அதற்கு மேற்பட்ட பொறுப்புகளில் உள்ள பொறுப்பாளர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர் . அதன்படி மாநில நிர்வாகிகள் உட்பட 1509 பேர் இந்த 2 நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் கலந்துகொண்டு வழிப்படுத்தினார்கள்.

அமைப்பு குறித்த விஷயங்கள்., தமிழகத்தில் இந்து மதத்திற்கு எதிராக நடந்துவரும் விஷயங்கள் என பல விவாதிக்கப்பட்டன.

அடுத்துவரும் ஆண்டுகளில் செய்யவேண்டியவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

SAM_6408SAM_6419