இராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி

28.06.2020

கே.இராமமூர்த்தி மாவட்ட பொதுச்செயலாளர் இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் அதியமான் என்ற இடத்தில் கோவிலை சர்ச் ஆக மாற்றியுள்ளதாக முகநூலில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இப்படி ஒரு சம்பவம் இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் நடைபெறவில்லை.
இராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அதனால் இப்படி ஒரு சம்பவம் நடைபெறப் போவதும் இல்லை.

ஆகவே இது சம்பந்தமான உண்மையான தகவலை தெரியப்படுத்தினால் இந்து முன்னணி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கே. இராமமூர்த்தி
மாவட்ட பொதுச்செயலாளர் இந்துமுன்னணி, இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *