இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்

12.03.2020

நா. முருகானந்தம்
மாநில பொதுச் செயலாளர்

இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம்

இந்துமுன்னணி பேரியக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடனும்,

தியாக மனப்பான்மையுடன் ஹிந்து சமுதாயத்திற்காக பாடுபடும் இந்துமுன்னணி தொண்டர்களுக்கு கெட்ட பெயரை உருவாக்கும் நோக்கத்துடனும்

சுயநலத்தோடு மிகக் கேவலமான செயலில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் அவரைச் சேர்ந்த 3 பேரும் இந்துமுன்னனியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பகிடுறார்கள்.

தாயகப் பணியில்

நா.முருகானந்தம்
மாநில பொதுச் செயலாளர்.

One thought on “இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்

Leave a Reply to V SITARAMEN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *