மாநில பயிற்சி முகாம்கள் -2014

தமிழகத்தில் நமது பேரியக்கத்தின் சார்பில் இந்த ஆண்டு 3 இடங்களில் ஊழியர்களுக்கான ஆளுமை பண்புப் பயிற்சி (7 நாள்) முகாம்கள் நடைபெற்றன. தேனி முகாமில் 166 பேரும்., சென்னையில் 143 பேரும்., பொள்ளாச்சியில் 186 பேரும் கலந்துகொண்டனர். அனைத்து முகாம்களிலும் 2 நாட்கள் நிறுவன அமைப்பாளர் திரு.இராம.கோபாலன் ஜி இருந்து வழிகாட்டினார். மாநில அமைப்பாளர், இணை அமைப்பாளர்கள்,பொதுச் செயலாளர்கள்,உள்ளிட்ட மாநில , கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்றவர்கள் தங்களது பகுதிகளில் கமிட்டி அமைப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவர். முகாம் பல நல்ல ஊழியர்களை உருவாக்கும் ஒரு பயிற்சி பட்டறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *