திடீர் சர்ச் – தடுக்கப்பட்டது

வெற்றிச்செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று திடீர் சர்ச்கள் கட்டப்படுவது தடுத்து நிறுத்தபட்டது.

RTO தலைமையில் நடைபெற்ற meeting யில் மாவட்ட ஆட்சியர் இடம் அனுமதி பெற்ற பின் மட்டுமே Chruch கட்ட வேண்டும் என்ற தகவலை நாம் கூறியும், அதிகாரிகள்  ஏற்க மறுத்து மிக பெரிய வாக்குவாதம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாட்டு கலவரத்திற்கு பிறகு அரசு நியமித்த கமிஷன் தந்த அறிக்கையின் அடிப்படையில்  பிறப்பித்த ஆணையை காண்பித்த பிறகும் அதிகாரிகள்  ஒப்புக்கொள்ளவில்லை , அதோடு மட்டுமல்லாது அது அரசு ஆணையே அல்ல எனவும் அரசுக்கு பரிந்துரை மட்டுமே  என வாக்குவாதம் செய்தனர்.

பிறகு 2015 Feb மாதம் கன்னியாகுமரியில் நடைபெற்ற வழக்கில் உள்ள தீர்ப்பு காண்பித்த பிறகு சர்ச்க்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டனர்

கிறித்தவ ஆதரவாளர்களாக அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்க தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *