பவானி ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!!

ஈரோடு மேற்கு மாவட்டம் ….

பவானி ஒன்றியம் சலங்கபாளையம் குளத்தில் உள்ள மண்ணை சட்டவிரோதமாக அள்ள முயன்றவர்களிடம் ,அரசு அனுமதி கடிதத்தை காட்ட சொன்ன இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்குதல் மீது நடத்திய குண்டர்களுக்கு ஆதரவாக செயல் பட்ட தமிழக சுற்று சூழல் அமைச்சரை கண்டித்தும்….

மண்திருடிய குண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்தும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும்

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வரும் கோபி D.S.P. செல்வம் அவர்களை இட  மாறுதல் செய்ய கோரியும் ….

இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் V.S.செந்தில் குமார் தலைமையில் 750 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!! இதில் B.J.P. மாநில செயலாளர் திரு.செந்தில் பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டு கைதானர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *