CBI விசாரனை கோரி போராட்டம் – இந்து முன்னணி  மாநிலத் தலைவர் அறிவிப்பு..

#இந்துமுன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் #சசிக்குமார் கொலை நடந்து 5 மாதங்கள் ஆகியும் தமிழக #சிபிசிஐடி காவல்துறையால் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. 
 சசிக்குமார் கொலைக்கு நீதி கேட்டு  வழக்கை #CBI விசாரனைக்கு மாற்ற வலியுறித்தி ஏப்ரல் 16 அன்று தமிழகம் முழுவதிலும்  உள்ள மாவட்ட தலைநகரங்களிள்  மாபெரும் போராட்டம் நடத்துவது என இந்துமுன்னணி மாநில நிர்வாககுழு முடிவு செய்துள்ளது என மாநில தலைவர் காடேஸ்வரா #சுப்பிரமணியம் ஜி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *