இந்து அன்னையர் முன்னணி மாநில பயிற்சி முகாம்

தமிழகத்தில்  ஆன்மீகத்தின் மூலம் இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்திட  அன்னையர் முன்னணி செயல்பட்டு வருகிறது.
பெண்கள் பங்கேற்கும் மாநில அளவிலான பண்பு பயிற்சி முகாம் திருப்பூரில் நடைபெற்றது.  48 பெண்கள் கலந்து கொண்டனர்.

image

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *