Monthly Archives: August 2015

அகண்ட பாரத சபதமேற்பு நாள்

ஆகஸ்ட் 15  நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம். அனால்  அகண்டு பரந்திருந்த பாரதத் தாயின் அங்கங்கள் (தேசம்)  துண்டாடப்பட்டது.

வெட்டுண்ட அங்கங்கள் இணைத்திடுவோம், அகண்டபாரதம் அமைத்திட சபதமேற்போம்.

அனைத்து கிளைகளிலும் அகண்ட பாரத சபதமேற்பு நாள் கொண்டாடப்பட வேண்டும்.

ஒன்றிய வாரியாக அல்லது சில, பல கிளைகள் சேர்ந்தோ , பொதுக்கூட்டமாகவோ அகண்ட பாரத சபதமேற்பு நாள் கொண்டாடப்பட வேண்டும்.

பிளந்த இந்நாடு மீண்டும் பிணைந் தெழுவது எப்போ?

வெற்றி முழங்கிடவே பகவா வானில் பறப்பது எப்போ?”

 

நிகழ்ச்சி முடிந்ததும் செய்திகளை உடன் படங்களுடன் hmrss1980@gmail.com அல்லது pasuthai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

bm

மாநில ஆர்பாட்டம் – ஜூலை 19

ஆலயங்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய கேந்திரங்களில் மாபெரும் ஆர்பாட்டங்கள்manad5 நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் ஒன்று திரண்டு தங்களின் இதயக்குமுறலை வெளிபடுத்தினர்.