Daily Archives: March 19, 2018

மதவெறியை மாய்ப்போம்-21.03.18 மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

இந்துமுன்னணி – தமிழ்நாடு

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்- மாவட்டம் தோறும் நடைபெறும்

தேதி 21.03.18, புதன்

மதவெறியை மாய்ப்போம்

1. சட்டவிரோதமாகவும், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தும் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுகளை அகற்றக் கோரியும்,

2. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்யநாதன் அவர்களின் தீர்ப்பை நடைமுறைப் படுத்தக் கோரியும்,

3. இந்துக்கள் வாழ்கின்ற பகுதியில் மதமாற்றம் செய்வதற்காக இந்து மதத்தை இழிவு படுத்தியும், இந்து கடவுள்களை பேய், பிசாசு என்று கூறி அவதூறு செய்வதை கண்டித்தும்,

4. சிறுவயது இந்து குழந்தைகளுக்கு போட்டி என்ற பெயரில் சாக்லெட் கொடுத்து மூளைச் சலவை செய்து மதத்தை பிரச்சாரம் செய்பவர்களை கண்டித்தும்,

5. இவர்களுக்கு துணை போகும் நயவஞ்சக, இந்து விரோத அரசியல் வாதிகளை கண்டித்தும்

21 மார்ச் 2018 (வியாழக்கிழமை) அன்று
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்துமுன்னணி – தமிழ்நாடு