“விஸ்வரூபம் ” ஊழியர் சங்கமம் – திருப்பூர்

திருப்பூர் மாநகர் மாவட்டத்தில்  உள்ள 60 வார்டுகளிலும் இந்துமுன்னணி கிளை கமிட்டி உள்ளது.  சுமார் 500 கிளைக்கமிட்டிகள் மாநகர் முழுவதும் உள்ள நிலையில்,  வார்டுக்கு 100 பேர்  என்ற  இலக்கு வைத்து ஊழியர்கள் சங்கமம் நடந்தது. சுமார் 5000 பேர் திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு நோட்டீஸோ,  அறிவிப்போ,  வாட்ஸ் அப் செய்தியோ கொடுக்கப்படவில்லை, நேரடி கிளைக்கமிட்டிகளின் வார சந்திப்பில் மட்டுமே செய்தி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  திருப்பூர் இந்துமுன்னணி கோட்டை என்று நிரூபணமாகியுள்ளது. .

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *