விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா

தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் மக்கள் விழாக்களில் முதன்மையானது ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா. பட்டி தொட்டி எங்கும் வீதிகள் தோறும் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது. என்று அதே தமிழகத்தில் விநாயகர் வீர உலா வருகிறார் எனில் இந்துமுன்னணி மக்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போராடியதுதான் காரணம்.

விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *