இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம் – துவக்கினார் வீரத்துறவி

தமிழகத்தில்  இந்துப் பெண்களை மனம் மாற்றி,  மணம் புரிந்து மதமாற்றம் செய்யும் தீய சக்திகளை  ஒடுக்க  இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம் துவக்கப் பட்டுள்ளது.  நமது பெண்கள் காக்கப்பட வேண்டும் , பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்   பெண்கள்,  பெற்றோர்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *